8 April 2014

இந்திய கடற்படையில் பைலட் பணி

இந்திய கடற்படையில் பைலட்டாகப் பணியாற்ற திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு  ஜனவரி முதல்  தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 19 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் அதாவது 02.01.1991-ஆம் தேதியிலிருந்து 01.01.1996-ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இந்த பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.04.2014
விவரங்களுக்கு: www.nausena-bharti.nic.in